Tamil

www.indcricketnews.com-indian-cricket-news-10034433

பெண்கள் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் வென்று அசத்தியது

மும்பை: பெண்களுக்கான முதலாவது பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.  சாம்பியன் கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான மெக் லானிங் ஒருமுனையில் நிலைத்துநின்று விளையாட, மறுமுனையில் ஷஃபாலி வர்மா 11(4), அலைஸ் கேப்ஸி 0(2), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9(8) ஆகியோர் இசி வாங்க் பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்…

Read More

www.indcricketnews.com-indian-cricket-news-10034414

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் இடம்பிடிக்க  வாய்ப்புள்ளது.

மும்பை: மகளிருக்கான முதலாவது பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றன. மேலும் நடந்துமுடிந்த லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை விளையாடின. கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று தொடங்கிய இந்த லீக் சுற்று மார்ச் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மார்ச் 21ஆம் தேதியன்று நடந்த இந்த…


www.indcricketnews.com-indian-cricket-news-10034409

இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

சென்னை: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ்- டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 33(31) ரன்களைச் சேர்த்திருந்த டிராவிஸ் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதுமின்றி ஹர்திக் பந்துவீச்சிலேயே வெளியேறினார். இவர்களைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 47(47)…


www.indcricketnews.com-indian-cricket-news-10034405

இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைக்க 2 ரன்கள் மட்டுமே தேவை.

சென்னை: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ள நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னயில் உள்ள சேப்பாக்கம்  மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்போட்டியில், இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்றாக இணைந்து உலக சாதனை படைக்க…


www.indcricketnews.com-indian-cricket-news-10034399

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யக்குமார் யாதவின் மோசமான ஆட்டம் குறித்து வாசிம் ஜாஃபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மும்பை: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக முதல் ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறிய சூர்யக்குமார் யாதவ், இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார்….


www.indcricketnews.com-indian-cricket-news-10034391

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, வரலாற்றில் மோசமான சாதனையை பதிவுசெய்தது.

விசாகப்பட்டினம்: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்திலுள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன்பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் ஷர்மா 13(15) ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதுமின்றி எல்.பி.டபள்யூ முறையிலும் மிட்செல்…


www.indcricketnews.com-indian-cricket-news-10034390

भारत की अनुमानित एकादश बनाम ऑस्ट्रेलिया, पहला वनडे: इशान किशन और शुभमन गिल की पुष्टि के साथ

ऑस्ट्रेलिया के खिलाफ बॉर्डर गावस्कर ट्रॉफी की चार मैचों की टेस्ट सीरीज को 2-1 से अपने नाम करने के बाद, टीम इंडिया तीन मैचों की एकदिवसीय श्रृंखला में फिर से उन्हीं विरोधियों का सामना करने के लिए तैयार है।सीरीज का पहला मैच शुक्रवार को मुंबई के वानखेड़े स्टेडियम में खेला जाएगा। चूंकि कप्तान रोहित शर्मा अपनी पारिवारिक प्रतिबद्धताओं के कारण…


www.indcricketnews.com-indian-cricket-news-10034389

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவன் அணியை இந்தியா கணித்துள்ளது.

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், ஜூன் 7-11 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று…


www.indcricketnews.com-indian-cricket-news-10034383

இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் ஷர்மாவிற்கு அடுத்து இவர்தான்-  முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்

மும்பை: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி  2 -1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றி கண்டது மட்டுமின்றி வரும் ஜூன் 6ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுசுச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததை அடுத்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி மும்பையில் உள்ள…


www.indcricketnews.com-indian-cricket-news-10034365

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார்.

மும்பை: சமீபத்தில் நடந்துமுடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் முதுகுவலி காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கவில்லை. அதன்பிறகு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பங்கேற்று உடற்தகுதியை மீட்டெடுத்த ஸ்ரேயாஸ, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பெரிய ஸ்கோர் அடிக்க அவரால் முடியவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி…