நாக்பூரில் நாடகவிருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டிக்காக கணிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்களின் விவரங்கள்.
ஹைதராபாதில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், முதலாவது வரிசையில் உள்ள ஆட்ட வீரர்கள் விளையாடுவதற்கு மிகவும் சிரம பட்டார்கள். எம் எஸ் தோனியும் மற்றும் கேதார் ஜாதவ் சிறப்பாக விளையாடி 141 ஓட்டங்களை இணைந்து எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்ட 236 / 7 என்ற இலக்கை சுலபமாக எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் முகம்மது ஷமி நாற்பத்தி நான்கு ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டை எடுத்தார். ஜாஸ்ரிட் பம்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நாக்பூரில் நடக்க இருக்கிற இரண்டாவது ஒரு நாள் போட்டிக்காக இங்கே கணிக்கப்பட்டுள்ள பதினோரு அணி வீரர்களின் விவரங்களை பார்க்கவும்:
ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா அவருடைய சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. தொடக்க ஆட்டக்காரரான இவர் முப்பது கூடுதல் ஓட்டங்களை எடுத்தார். இருந்தாலும் தொடர்ந்து நடுப்பகுதியில் விளையாடுவதற்கு மிகவும் போராடினர். மும்பை ஆட்டக்காரரான இவர் நிச்சயமாக போட்டியின் நடுவே விளையாடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வதை எதிர்பார்ப்பார் மற்றும் உலகக் கோப்பைக்கு அப்பால் நீட்டிப்பதற்கும் நிச்சயமாக நம்புவார்.
ஷிகார் தவான்
ஷிகர் தவான் தனது கடைசி ஆறு சர்வதேச இன்னிங்ஸில் ஒரு அரை சதத்தை கூட அடிக்கவில்லை. டெல்லி வீரர் இந்திய அணிக்கு மிக இன்றியமையாத வீரர் ஆவர். அவருடைய திறமை ஆட்ட முடிவுகளில் மிகப் பெரிய வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. இவர் மிகப் பெரியதாக அடித்து விளையாடும்பொழுது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
விராத் கோலி
இவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் கடந்த சில போட்டிகளில் நாற்பது ஓட்டங்கள் எடுத்தபின்னர் ஆட்டத்தை விட்டு வெளியேறுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். இந்திய அணியின் கேப்டனான இவர் அதாவது உலகக் கோப்பை போட்டிக்கு முன்னாள் மிகப் பெரிய ஓட்டங்களை எடுப்பதற்கு விரும்புவார். கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் மூன்று வரிசையில் உள்ள ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ஒரு பெரிய ஓட்டங்களை எடுத்தார்கள். இதனால் இவர்களுடைய முதன்மையான ஆட்டம் எந்த போட்டிகளிலும் இந்தியாவுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
அம்பட்டி ராயுடு
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது. ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் எடுத்ததன் மூலம் அம்பதி ராயுடு விளையாடுவதில் தீவிரமாக இருக்கிறார். நான்காவது இடத்தில விளையாடும் இவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னால் மிகச் சிறப்பாக விளையாடுவதற்க்க்கு எதிர் பார்க்கிறார். ஒரு வேளை ராயுடு வரப்போகிற போட்டியில் சரியாக விளையாட வில்லை என்றல் இந்திய அணியின் மேலாண்மை இவருக்குப் பதிலாக வேற ஒரு புதிய விளையாட்டு வீரரை அணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
எம் எஸ் தோனி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எம் எஸ் தோணி அடுத்த சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார். இந்தியா தொண்ணூத்தொன்பது ஓட்டங்களுக்கு நன்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போரடிக்க கொண்டு இருந்தது. இந்த சமயத்தில் தோனி, கேதர் ஜாதவுடன் சேர்ந்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்ய மிகவும் திட்டமிட்டார். விக்கெட்கீப்பர்-பேட்ஸ்மேன் ஆன இவர் இந்தியாவை விக்கெட் இழப்பதை தவிப்பதற்கு உத்தரவாதமாக இருந்தார் மற்றும் ஜாதவ் தனது இயற்கையான விளையாட்டை இன்னொரு முனையில் நின்று விளையாடினர்.
கேதர் ஜாதவ்
முதலாவது ஒரு நாள் போட்டியில், கேதர் ஜாதவ் மிகச் சிறப்பாக விளையாடி 87 பந்துகளில் 81 ஓட்டங்களை எடுத்தார். இந்த விளையாட்டில் ஒன்பது – நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு – ஆறு ஓட்டங்களை அடித்தார். ஒரு வேளை முதல் மூன்று வீரர்கள் தோல்வியை சந்தித்தால், ஜாதவுடைய இந்த சிறப்பான ஆட்டம், இந்தியஅணி மேலாண்மைக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.
ரிஷாப் பந்த்
இவருக்கு விஜய் ஷங்கருக்கு பதிலாக ஏழு இடத்தில் வாய்ப்பு கிடைக்கும். ஷங்கர் தனது மூன்று ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தார், கடைசி போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. கேதார் ஜாதவ் ஐந்தாவது பந்து வீச்சாளராக நிரப்பப்பட்டதால், அடுத்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்வாகம் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை அணியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யும்.
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவரது பத்து ஓவர்களில் 33 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார். இவர் இந்திய உலகக் கோப்பை அணிக்கான வீரர்கள் பட்டியலில் சிறப்பான இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் கடைசி வரிசையில், இவருக்கு மிகச் சிறப்பாக அடித்து ஆடும் திறன் இருக்கிறது.
குல்தீப் யாதவ்
முதல் ஒருநாள் போட்டியில் குல்பீப் யாதவ் ஒரு சிறந்த ஆட்டத்தை தொடர்ந்தார். சிம்மன் பந்து வீச்சாளர் 2/46 என்ற புள்ளிக்கணக்கில் திரும்பினார், உஸ்மான் கவாஜா மற்றும் பீட்டர் ஹான்சாம்கோபின் விக்கெட்டுகளை எடுத்தார். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணிக்காக குல்தீப் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார், மேலும் அவர் வரவிருக்கும் போட்டிகளில் தனது விளையாட்டை தொடர அவர் நிச்சயமாக இருப்பார்.
முகம்மது ஷாமி
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இருந்து முகம்மது ஷாமி மிகப்பெரிய ஆட்டக்காரராக உள்ளார். கடைசி ஆட்டத்தில் மிகக் குறைந்த ஓட்டங்களே கொடுத்தார்.. வரவிருக்கிற இந்தியாவின் முதல் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி நிர்வாகம் பதினோரு வீரர்களை தேர்வு செய்யும் பொழுது, புவனேஷ்வர் குமார்க்கு முன்னால் ஷாமிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஜஸ்பிரிட் பும்ரா
இவர் முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு மிக நிறைய ஓட்டங்களை கொடுத்தார். இவர் அறுபது ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் பந்து வீச்சாளராக பும்ரா இருந்தார். எனவே அவர் அடுத்த போட்டியிலும் ஒரு மிகச் சிறந்த ஆட்டத்தை விளையாடுவார்.
Be the first to comment on "IND-AUS: 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் கணிப்பு. அணியிலிருந்து விஜய் ஷங்கர் வெளியே; ரிஷப் பண்ட் உள்ளே."